-
20
Apr -
மிஸ்டர் எக்ஸ் and செக்ஸாலஜிஸ்ட் டாக்டர்
- With 0 comments
செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் ஒருவரிடம் சென்ற மிஸ்டர் எக்ஸ், தனக்கு ரொம்ப நாளாவே ஒற்றைத் தலைவலி பாடாக படுத்துகிறது என்றார்.
அதற்கு டாக்டரோ, எனக்கு ஒற்றைத் தலைவலி வந்தால் நேராக என் மனைவியிடம் போய் என்ஜாய் செய்வேன் ஒற்றைத் தலைவலி பறந்து போய்விடும். இப்போது ஒற்றைத் தலைவலியே எனக்கு வருவதில்லை. நீங்களும் ஏன் அதுபோல ட்ரை பண்ணக் கூடாது என்று சொல்லி அனுப்பினார்.
ஆலோசனை பெற சென்ற எக்ஸ் சந்தோசத்தோடு திரும்பிச் சென்றார்.
வேலை முடிந்து டாக்டர் தன் வீட்டுக்குப் போனார். வீடு திறந்திருந்தது. பெட்ரூமில் இருந்து சத்தம் வரவே எட்டிப்பார்த்தார். அங்கே எக்ஸ் உடன் டாக்டரின் மனைவி உல்லாசமாக இருந்தார்.
அதைப் பார்த்த டாக்டர் கோபத்துடன், என்ன நடக்குது இங்கே என்று கத்தினார்.
உடனே மிஸ்டர் எக்ஸ் கூலாக, நீங்கதானே டாக்டர் தலைவலி வந்தா மனைவி கிட்ட போக சொன்னீங்க என்றார்.
அதற்கு டாக்டர், நான் உன் மனைவியிடம் தானே போகச் சொன்னேன். என் மனைவியிடம் ஏன் வந்தாய் என்றார்.
அதற்கு எக்ஸ், எனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே என்று கூறினான்.
இந்த சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டிருந்த டாக்டரின் மனைவியோ, அதான் இப்பல்லாம் உங்களுக்கு தலைவலியே வர்றதில்லையே, உங்ககிட்ட வர்ற நோயாளிகளையாவது என்கிட்ட அனுப்புங்களேன் என்று கூறவே செய்வதறியாது விழித்தார் டாக்டர்.
========================================
அந்த பாருக்கு குட்டி முதலையுடன் ஒரு இளைஞன் வந்தான். அங்கிருந்தவர்களைப் பார்த்து, நான் எனது ஆணுறுப்பை முதலையின் வாயில் ஒரு நிமிடம் வைத்திருப்பேன். பின்னர் பத்திரமாக வெளியே எடுப்பேன். அப்படி பத்திரமாக நான் எடுத்தால், அந்த தைரியத்திற்காக எனக்கு நீங்கள் எல்லாம் மது வாங்கித் தர வேண்டும். டீலுக்கு ரெடியா என்றான்.
அதைக்கேட்டு கூட்டம் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தது. இருந்தாலும் சரி என்று ஒத்துக் கொண்டது. இதையடுத்து அந்த இளைஞன் தனது டிரஸ்ஸைக் கழற்றினான். பின்னர் முதலையின் வாயில் தனது ஆணுறுப்பை வைத்தான். இதைக் கூட்டமே பதைபதைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் கழிந்தது. அந்த வாலிபன் ஒரு பீர் பாட்டிலை எடுத்து முதலையின் தலையில் ஓங்கி அடித்தான். முதலை வாய் திறந்தது. அவனும் பத்திரமாக தனது ஆணுறுப்பை வெளியில் எடுத்தான்.
இதைப் பார்த்து வியந்த கூட்டத்தினர் அவனுக்கு சொன்னடி மது வாங்கித் தந்தனர். இதையடுத்து அவன் , வேறுயாராவது இப்படிச் செய்யத் தயாரா.. நான் 100 டாலர் தருகிறேன் என்றான்.
அதைக்கேட்டு கூட்டத்தில் அமைதி நிலவியது. அப்போது ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அவள் சொன்னாள்… நான் தயாராக இருக்கிறேன், ஆனால் என் தலையில் பீர் பாட்டிலால் அடிக்கக் கூடாது…..!!!!!!



